வன்னிய சொந்தங்கள் அனைவரும் வன்னியர் உலகம் blog ஐ follow செய்யுமாரு கேட்டுக்கொள்கிறோம் New Update: Vanniyar Matrimonial Link Avialable Here

Sunday, August 13, 2023

வன்னியர்களின் வீரம் புகழ் பற்றி கம்பர்

 

வன்னியர்களின் வீரம் புகழ் பற்றி கம்பர் எழுதிய சிலை எழுபது நூலில் சில வரிகள்

கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். இந்நூலில் வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள, கம்பர் இந்நூலை எழுதியுள்ளார்.



 

“படைத்துணைத் தலைவர் குலச்சிறப்பு

விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ

வெனலுடையார், நடையுடையார் மிடியுடைய

நாவலர் மாட்டருள் கொடையார், குடையுடையார்

மலையமன்னர் குன்றவர் பல்லவர் மும்முப்

படையுடையார்வனியர் பிறரென்னுடையார் பகிரிரே”.




No comments:

Post a Comment